இந்தியாவில் விவாகரத்துக்குப் பிறகு குழந்தையை வைத்திருக்க யாருக்கு உரிமை உண்டு?
இந்தியாவில் விவாகரத்துக்கு பிறகு குழந்தையை யார் வைத்திருப்பது என்றால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலன் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையாக தான் நீதிமன்றம் குழந்தையின் பராமரிப்பு காவலை (Child Custody) தாய்க்கோ அல்லது தந்தைக்கோ வழங்குகிறது. குழந்தையின் காவல் பராமரிப்புச் சட்டங்கள் பெற்றோரின் மதத்தைப் பொறுத்து மாறுபடும் மற்றும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் அவை நிர்வகிக்கப்படுகின்றன அவற்றைப் பற்றியும் குழந்தையின் காவல் வகைகளை பற்றியும் தொடர்ந்து தெரிந்துகொள்வோம். இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 … Read more